Blog

Drone Copter

Lorem ipsum dolor sit amet, at vocibus detracto conceptam pri. Mel te velit virtute hendrerit, quo an saepe nostrum suscipiantur. Ex soluta fuisset assueverit pri. Nihil dolor admodum ei mea, nec an putent facilisi. Eos fabulas delenit no, mea omittantur instructior id. Homero intellegebat conclusionemque vel ea, cu has dicit omittam eloquentiam. Dolor efficiendi pro cu, at sit doming explicari, sed in diceret luptatum pertinax. Mei eruditi electram no, liber facilis usu te. Eum primis reprimique eu. Ut fuisset senserit vel. Eripuit complectitur ea eum, cum regione expetenda id, his…

Halogen bulb

Lorem ipsum dolor sit amet, modo simul civibus ea vel, cu qui natum brute sanctus, minim disputando ad quo. Fugit intellegat nam ad, per prima velit verear ne. In sit populo similique, cum nibh dicit dolores ex. Ut vel dolor oporteat. Vel atqui aperiri honestatis an, eu vide accusamus vel. Fugit omittam philosophia sit in, an mel malis contentiones. Per delenit moderatius ut. Oratio audire ut nec, eos iisque constituto te. Amet alia summo eu ius, vero soleat assueverit ei cum. His assum gubergren democritum et, sed putant voluptua id.…

”விக்கியின் நிபந்தனையே கூட்டைக் குழப்புகிறது“: கஜேந்­தி­ர­குமார் செவ்வி

“ஈ.பி.ஆர்.எல்.எப்.தங்களின் சுயரூபத்தை மாற்றவில்லை” ஈ.பி.ஆர்.எல்.எப்பை விட்டு மாற்று அணியை அமைக்க முடியாது என்று நீதி யரசர் விக்னேஸ்வரன் கொண்டிருக்கும் கடுமையான நிபந்தனையே கொள்கை ரீதியான கூட்டு அமைவதை குழப்புவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் பிரத்­தி­யேக செவ்­வியின் போதே இவ்­வாறு தெரி­வித்துள்ளாா். கேள்வி:- தமிழ் மக்­க­ளுக்கு மாற்­றுத்­த­லை­மை­யொன்று அவ­சியம் என்­பதில் உறு­தி­யாக இருக்­கின்­றீர்­களா?  பதில்:- தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணியே மாற்­றுத்­த­லைமை என்ற சொற்­ப­தத்­தினை தமிழ் மக்கள் மத்­தியில் அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. எமது முன்­னணி மட்டும் தான், போர் நிறை­வ­டைந்­ததன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தவ­றான பய­ணத்­தையும், அணுகு­மு­றை­க­ளையும் அந்­தந்தக் காலங்களில் மக்கள் மத்­தியில் வெளிப்­ப­டுத்தி வரு­வ­தோடு கொள்கை ரீதி­யான மாற்­றுத்­த­லை­மை­யொன்றின் அவ­சி­யத்­தி­னையும் எடுத்­து­ரைத்து வரு­கின்றது. அந்­த­வ­கையில் தமிழ் மக்­க­ளுக்­கான மாற்­றுத்­த­லைமை உண்­மை­யா­ன­தாக இருக்க வேண்டும் என்­பதே எமது இலக்­காகும். கொள்­கை­யி­லி­ருந்து விலகிச்…

எமது நிலம் எமக்கு வேண்டும் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்.

பரவிப்பாஞ்சானில் இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள நிலங்களை விடுவிக்கக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம் தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலங்களில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்றும், கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் மக்களை அவர்களது சொந்த நிலங்களில் மீள்குடியேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இரண்டாம் கட்ட கவனயீர்ப்புப் போராட்டம் இன்று காலை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக நடைபெற்றது. காலை 11 மணியளவில் ஆரம்பமான இந்தப் போராட்டம் நண்பகல் 12.30 மணியளவில் நிறைவடைந்தது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ. கஜேந்திரன், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன், வடமாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளும் பொதுமக்களும் இதில் கலந்துகொண்டனர். போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், “இராணுவமே, நீ உன் வீட்டுக்குப் போ; நான் என் வீட்டுக்குப்…

கட்சி பற்றிய அறிமுகம்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் ஆகிய நாம், இரு தேசங்களின் கூட்டான- ஒரு நாடு என்கின்ற கோட்பாட்டினை முன்வைத்து அக்கொள்கையை அடைந்துகொள்வதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். இன்று இலங்கைத் தீவினை மையமாக வைத்து ஒரு பூகோள அரசியல் போட்டி இடம்பெறுகின்றது. அந்தப் பூகோள அரசியலில் தமிழ் மக்களுக்கும் காத்திரமான இடமுண்டு. அப்போட்டியூடாக தமிழர்களுக்கு கிடைக்கும் முக்கியத்துவமானது தமிழர்களுக்கான நிகரற்ற பேரம்பேசும் சக்தியாகும். அதனை அடிப்படையாக வைத்து, தமிழ் மக்களின் அரசியல் நலன்களை முன்னிலைப்படுத்தி சர்வதேச அரசியலை கையாளுமிடத்து தமிழ்த் தேசத்திற்கான அங்கீகாரத்தினை பெற்றுக் கொள்ளலாம் என்பது எமது திண்ணமான நிலைப்பாடு. தமிழ் மக்களின் நலன்கள், அவர்களது தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, என்பவற்றின் அடிப்படையில் தமிழ்த் தேசத்தின் இறைமை அங்கீகரிக்கப்படுவதன் மூலமே உறுதிப்படுத்தப்பட முடியும். இதனை சிறீலங்கா என்கின்ற வலுவான இனவாத சிந்தனை வயப்பட்ட தற்போதுள்ள அரச…

மத்திய குழு

தலைவர் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொதுச் செயலாயர் – செல்வராசா கஜேந்திரன் பொருளாளர் – கனகையா ஸ்ரீகிருஸ்ணகுமார் தேசிய அமைப்பாளர் – தர்மலிங்கம் சுரேஸ் ஊடகச் செயலார் – கனகரட்னம் சுகாஸ் பிரசார செயலாளர் – நடராஜர் காண்டீபன் உபதலைவர்கள் – இராயப்பு எட்வேட் ஆனந்தராஜா துரைராஜா ஜோன்சன் இராஜகோன் ஹரிகரன் உப செலயாளர் – கோபாலபிள்ளை ஜெயபிரகாஸ்உப பொருளாளர் – இராசலிங்கம் கிருபாகரன்நிர்வாக செயலாளர் – நாகேந்திரன் சுகந்தன்இளைஞர் அணி – சுப்பிரமணியம் தவபாலசிங்கம்

பொதுத்தேர்தல் விஞ்ஞாபனம்– 2010

அன்புக்குரிய தமிழ் பேசும், சகோதர சகோதரிகளே! தமிழ்த் தேசிய இனம் வரலாற்றுக் காலத்திலிருந்து இலங்கைத்தீவில் தனக்கெனத் தனியானதோர்; தாயகத்தையும் அதில் இறைமையையும் ஆட்சி உரிமையையும் தன்வசம் கொண்டிருந்தது. ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்களிடம் முதலில் தனது இறைமையை இழந்தது. பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1833 இல் முழு இலங்கைத்தீவும் ஒரே அரசியல் நிர்வாகக் கட்டமைப்புக்குள் கொண்டுவரப்பட்டு தமிழ்த் தேசிய இனத்தின் அங்கீகாரமின்றி ஆங்கிலேய மேலாதிக்கத்தால் தமிழர் தாயகம் சிங்கள தேசத்;துடன் ஒன்றிணைக்கப்பட்டது.பின்னர் 1948 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ம் திகதியில் இருந்து சிங்கள தேசத்தின் தயவில் தமிழ்த் தேசிய இனத்தின் தலைவிதி தங்கியிருக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டது.1957 ம் ஆண்டில் இருந்து காலத்திற்குக் காலம் தமிழ்த் தலைவர்கள் சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களுடன் செய்து கொண்ட அரசியல் ஒப்பந்தங்களும் கிழித்தெறியப்பட்டன. சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட நிலப்பறிப்பு, குடியுரிமைப்…