Lorem ipsum dolor sit amet, aliquam principes at pri, ei mei error dictas. Pro doctus audiam theophrastus te. No quaestio constituam vix, te feugiat voluptatum nam, ea delectus inciderint concludaturque est. Nam nobis consulatu ex. Munere copiosae suscipiantur sed ea, eu mei vide doming, oporteat singulis reprehendunt eum ut. Sea habemus atomorum petentium an, eu mei solum dolore. Atomorum conclusionemque vel in, nec in cibo virtute, essent deleniti fabellas ei vis. Cu ipsum graece deleniti mea, nihil molestiae et qui. Ei quodsi dolores eum, adolescens vituperatoribus an usu. Eam postea…
Category: செய்திகள்
”விக்கியின் நிபந்தனையே கூட்டைக் குழப்புகிறது“: கஜேந்திரகுமார் செவ்வி
“ஈ.பி.ஆர்.எல்.எப்.தங்களின் சுயரூபத்தை மாற்றவில்லை” ஈ.பி.ஆர்.எல்.எப்பை விட்டு மாற்று அணியை அமைக்க முடியாது என்று நீதி யரசர் விக்னேஸ்வரன் கொண்டிருக்கும் கடுமையான நிபந்தனையே கொள்கை ரீதியான கூட்டு அமைவதை குழப்புவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிரத்தியேக செவ்வியின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளாா். கேள்வி:- தமிழ் மக்களுக்கு மாற்றுத்தலைமையொன்று அவசியம் என்பதில் உறுதியாக இருக்கின்றீர்களா? பதில்:- தமிழ் தேசிய மக்கள் முன்னணியே மாற்றுத்தலைமை என்ற சொற்பதத்தினை தமிழ் மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தியது. எமது முன்னணி மட்டும் தான், போர் நிறைவடைந்ததன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தவறான பயணத்தையும், அணுகுமுறைகளையும் அந்தந்தக் காலங்களில் மக்கள் மத்தியில் வெளிப்படுத்தி வருவதோடு கொள்கை ரீதியான மாற்றுத்தலைமையொன்றின் அவசியத்தினையும் எடுத்துரைத்து வருகின்றது. அந்தவகையில் தமிழ் மக்களுக்கான மாற்றுத்தலைமை உண்மையானதாக இருக்க வேண்டும் என்பதே எமது இலக்காகும். கொள்கையிலிருந்து விலகிச்…
எமது நிலம் எமக்கு வேண்டும் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்.
பரவிப்பாஞ்சானில் இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள நிலங்களை விடுவிக்கக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம் தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலங்களில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்றும், கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் மக்களை அவர்களது சொந்த நிலங்களில் மீள்குடியேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இரண்டாம் கட்ட கவனயீர்ப்புப் போராட்டம் இன்று காலை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக நடைபெற்றது. காலை 11 மணியளவில் ஆரம்பமான இந்தப் போராட்டம் நண்பகல் 12.30 மணியளவில் நிறைவடைந்தது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ. கஜேந்திரன், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன், வடமாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளும் பொதுமக்களும் இதில் கலந்துகொண்டனர். போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், “இராணுவமே, நீ உன் வீட்டுக்குப் போ; நான் என் வீட்டுக்குப்…
